ஐங்குறு நூறு
111 - 115 of 500 பாடல்கள்
12. தோழிக்கு உரைத்த பத்து.
111. அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி
மருங்கின் நாண்இரை கொளீஇச்
சினைக்கயல்
மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும்
வாழ்துமோ நாமே
அருந்தவம்
முயறல் ஆற்றா தேமே.
விளக்கவுரை :
112. அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி
தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக்
காண்குவம் நாமே
மற்ந்தோம்
மன்ற நாணுடை நெஞ்சே.
விளக்கவுரை :
113. அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை
வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார்
பெண்டென மொழிய என்னை
அதுகேட்
டன்னாய் என்றனள் அன்னை
பைபய
வெம்மை என்றனென் யானே.
விளக்கவுரை :
114. அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம்
ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின்
நாரை இரற்றும்
மடலம்
பெண்ணை அவனுடை நாட்டே.
விளக்கவுரை :
115. அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல்
அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணந்
துறைவன் மறைஇ
அன்னை
அருங்கடி வந்துநின் றோனே.
விளக்கவுரை :
