ஐங்குறு நூறு
136 - 140 of 500 பாடல்கள்
136. நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர்
இலங்குவளை நெகிழ்த்த
கானலம்
துறைவற்குச் சொல்உகுப் போயே.
விளக்கவுரை :
137. நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க்
கொண்கனை நய்ந்தோர்
பண்டைத்
தந்நலம் பெறுபவோ.
விளக்கவுரை :
138. பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில
கடிய கழறி
மென்புலக்
கொண்கனைத் தாரா தோயே.
விளக்கவுரை :
139. அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்நலம்
மருட்டும் நின்னினும்
பாணன்
நல்லோர் நலம்சிதைக் கும்மே.
விளக்கவுரை :
140. காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை
துறைகெழு
கொண்கன் பிரிந்தென
விறைகேழ்
எல்வளை நீங்கிய நிலையே.
விளக்கவுரை :
