ஐங்குறு நூறு
151 - 155 of 500 பாடல்கள்
16. வெள்ளங் குருகுப் பத்து
151. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
மிதிப்ப
நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து
ஆனாத் துறைவற்கு
நெக்க
நெஞ்சம் நேர்கல் லேனே.
விளக்கவுரை :
152. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கையறுபு
இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன்
வரையும் என்ப
அறவன்
போலும் அருளுமார் அதுவே.
விளக்கவுரை :
153. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
உளர
ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின்
பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங்
கூந்தல் நாடுமோ மற்றே.
விளக்கவுரை :
154. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கானற்
சேக்கும் துறைவனோடு
யானெவன்
செய்கோ பொய்க்கும் இவ்வூரே.
விளக்கவுரை :
155. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பதைப்பத்
ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும்
துறைவதற்குப்
பைஞ்சாய்ப்
பாவை ஈன்றனென் யானே.
விளக்கவுரை :