ஐங்குறு நூறு
146 - 150 of 500 பாடல்கள்
146. எக்கர் ஞாழல் அரும்புமுதிர்
அவிழிணர்
நறிய
கமழும் துறைவற்கு
இனிய
மன்றஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
147. எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை
அயரும் துறைவன்
தண்தழை
விலையென நல்கினன் நாடே.
விளக்கவுரை :
148. எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது
கமழும் துறைவனை
நீயினிது
முயங்குதி காத லோயே.
விளக்கவுரை :
149. எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர்
இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து
அகறல் வல்லா தீமோ.
விளக்கவுரை :
150. எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி
திளைக்கும் துறைவன்
புணர்வின்
இன்னான் அரும்புணர் வினனே.
விளக்கவுரை :