ஐங்குறு நூறு
211 - 215 of 500 பாடல்கள்
22. அன்னாய்ப் பத்து
211. நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ்
சிலம்பின் தலையது
செயலையம்
பகைத்தழி வாடும் அன்னாய்.
விளக்கவுரை :
212. சாந்த மரத்.ட பூதிழ் எழுபுகை
கூட்டுவிரை
கமழும் நாடன்
அறவற்கு
எவனோ நாமக்ல்வு அன்னாய்
விளக்கவுரை :
213. நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
ஈர்ந்தண்
பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவீழ்
ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை
நன்னாட் டவர்வரின்
யானுயிர்
வாழ்தல் கூடும் அன்னாய்.
விளக்கவுரை :
214. சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கள்
விடரளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன்
இறாஅல் கீறும் நாடன்
பேரமர்
மழைக்கண் கழிலத்தன்
சீருடை
நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.
விளக்கவுரை :
215. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
இட்டிய
குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத்
தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல்
ஆம்பலின் இனிய இமிரும்
புதன்மலர்
மாலையும் பிரிவோர்
இதனினும்
கொடிய செய்குவர் அன்னாய்.
விளக்கவுரை :