ஐங்குறு நூறு
141 - 145 of 500 பாடல்கள்
15. ஞாழற் பத்து
141. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத்
தண்துளி வீசிப்
பயலை
செய்தன பனிபடு துறையே.
விளக்கவுரை :
142. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்
படுசினைப்
புள்இறை
கூரும் துறைவனை
உள்ளேன்
தொழி படீஇயர்என் கண்ணே.
விளக்கவுரை :
143. எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
இனிய
செய்த நின்றுபின்
முனிவு
செய்தஇவள் தடமெல் தோளே.
விளக்கவுரை :
144. எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு
உறங்கும் துறைவற்கு
இனிப்பசந்
தன்றுஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
145. எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம்
வாங்கும் துறைவன்
மாயோள்
பசலை நீக்கினன் இனியே.
விளக்கவுரை :