பழமொழி நானூறு
96 - 100 of 400 பாடல்கள்
96. காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய
நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள
தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்
செய்யுள(து)
ஆகும் மனம்'.
விளக்கவுரை :
97. கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி
யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால்
தீர்க்கும் துறைவ! மற்(று) 'அஞ்சாதே
தின்பது
அழுவதன் கண்'.
விளக்கவுரை :
98. மிக்க பழிபெரிதும் செய்தக்கால்
மீட்டதற்குத்
தக்கது
அறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்(பு)அலரும்
சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல்
எறிந்து விடல்'.
விளக்கவுரை :
99. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா
துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து)
உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக்
களிக்கும் களி'.
விளக்கவுரை :
100. உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல்
தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண்
முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
'முழங்குறைப்ப சாண்நீளு மாறு'.
விளக்கவுரை :