பழமொழி நானூறு
101 - 105 of 400 பாடல்கள்
101. அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து)
அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப
கல்லாக்
கயவர் இயல்போல் 'நரியிற்(கு) ஊண்
நல்யாண்டும்
தீயாண்டும் இல்'.
விளக்கவுரை :
102. கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல்
கொள்ளாது
காரறிவு
கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார்
ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.
விளக்கவுரை :
103. நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர்
நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில்
சோலை மலைநாட! என்றும்
'குரங்கினுள் நன்முகத்த இல்'.
விளக்கவுரை :
104. ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத
கீழாயி
னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்
தீஞ்சொல்
மழலையாய் ! தேனார் 'பலாக்குறைத்துக்
காஞ்சிரை
நட்டு விடல்'.
விளக்கவுரை :
105. பெரியார்க்குச் செய்யும்
சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச்
செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல்
இசைமுரலும் ஊர ! அதுவன்றோ
'நாய்மேல் தவிசிடு மாறு'.
விளக்கவுரை :