பழமொழி நானூறு
106 - 110 of 400 பாடல்கள்
106. பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு
செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற
மாண்ட மனமுடையர் ஆகாத
'கூதறைகள் ஆகார் குடி.'
விளக்கவுரை :
13. கீழ்மக்கள் செய்கை
107. நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார்
எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர்
வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'.
விளக்கவுரை :
108. மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு
செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்
கட்டி
அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை
தீற்று பவர்'.
விளக்கவுரை :
109. கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி
யவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி
இடர்வரும் என்னார் 'புலிமுகத்து
உண்ணி
பறித்து விடல்'.
விளக்கவுரை :
110. திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை
உடையார்
வருந்தினார்
என்றே வயப்படுவ துண்டோ?
அரிந்தரிகால்
பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
'பொருந்தாமண் ஆகா சுவர்'.
விளக்கவுரை :