பழமொழி நானூறு
86 - 90 of 400 பாடல்கள்
86. தெற்றப் பகைவர் இடர்ப்பாடு
கண்டக்கால்
மற்றுங்கண்
ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப்
படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின்
சாவாது பாம்பு'.
விளக்கவுரை :
87. இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று)
எண்ணார்
பிறப்பிற்
சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும்
மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
'தால அடைக்கலமே போன்று'.
விளக்கவுரை :
88. பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்
சிறியார்
இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு
நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
'பூவோடு நாரியைக்கு மாறு'.
விளக்கவுரை :
89. சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர்
நல்குரவு நன்றே -தெரியின்
மதுமயங்கு
பூங்கோதை மாணிழாய் ! 'மோரின்
முதுநெய்
தீதாகலோ இல்'.
விளக்கவுரை :
12. கீழ்மக்கள் இயல்பு
90. மிக்குப் பெருகி மிகுபுனல்
பாய்ந்தாலும்
உப்பொழிதல்
செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம்
நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம்
ஆகாவாம் கீழ்'
விளக்கவுரை :