பழமொழி நானூறு
81 - 85 of 400 பாடல்கள்
11. சான்றோர் செய்கை
81. ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும்
ஒப்புரவு
ஆற்றும்
மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப்
படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.
விளக்கவுரை :
82. அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு)
அறிவாம்என்(று) எண்ணி இராஅர்
மடங்கொண்ட
சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்
கடங்கொண்டும்
செய்வார் கடன்'.
விளக்கவுரை :
83. மொய்கொண் டெழுந்த அமரகத்து
மாற்றார்வாய்ப்
பொய்கொண்
டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண்(டு)
அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்
கையுண்டும்
கூறுவர் மெய்'.
விளக்கவுரை :
84. ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா
அடைந்தாரை
மாண்டிலா
ரென்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்தாங்கு
இளமுலை பொற்றொடி! 'பூண்ட
பறையறையார்
போயினார் இல்'.
விளக்கவுரை :
85. பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப்
பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும்
முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ
ஊரறிய
நட்டார்க்கு உணா'.
விளக்கவுரை :