பழமொழி நானூறு
76 - 80 of 400 பாடல்கள்
76. எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத்
கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன்
கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார்
மாணா வினை'.
விளக்கவுரை :
77. தீப்பால் வினையினைத் தீரவும்
அஞ்சாராய்க்
காப்பாரே
போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்
சொல்லோ
டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
'வில்லோடு காக்கையே போன்று'.
விளக்கவுரை :
78. மடங்கிப் பசிப்பினும் மாண்புடை
யாளர்
தொடங்கிப்
பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு
புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !
'கடலொடு காட்டொட்டல் இல்'.
விளக்கவுரை :
79. நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு)
ஏயும்
உரையொழியா
வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரையா
கன்றூட்டும் மலைநாட! 'மாயா
நரையான்
புறத்திட்ட சூடு'.
விளக்கவுரை :
80. கன்றி முதிர்ந்த கழியப்பன்
னாள்செயினும்
ஒன்றும்
சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய்
விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
'குன்றின்மேல் இட்ட விளக்கு'.
விளக்கவுரை :