பழமொழி நானூறு
66 - 70 of 400 பாடல்கள்
66. தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும்
போழ்தில்
அமரா(து)
அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும்
வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும்
கொள்ளாக் கலம்'.
விளக்கவுரை :
67. தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக்
கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று)
எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப்
புலியாம் எனல்'.
விளக்கவுரை :
68. பல்கிளையுள் பார்த்துறான் ஆகி
ஒருவனை
நல்குரவால்
வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள்
வளவியசொல் சொல்லா ததுபோல்
'நிரையுள்ளே இன்னா வரைவு'.
விளக்கவுரை :
10. சான்றோர் இயல்பு
69. நீறூர்ந்தும் ஒட்டா நிகரில்
மணியேபோல்
வேறாகத்
தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
'தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா
யிரவர்க்கு நேர்'.
விளக்கவுரை :
70. ஒற்கத்தாம் உற்ற இடத்தும்
உயர்ந்தவர்
நிற்பவே
நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல்
நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா
தாகும் புலி'.
விளக்கவுரை :