பழமொழி நானூறு
61 - 65 of 400 பாடல்கள்
61. ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச்
சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு
அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண்
காணாத வாறு.'
விளக்கவுரை :
62. எல்லாத் திறத்தும் இறப்பப்
பெரியாரைக்
கல்லாத்
துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார்
வளையினாய்! அஃதால் 'எருக்கு
மறைந்துயானை
பாய்ச்சி விடல்'.
விளக்கவுரை :
63. முன்னும் ஒருகால் பிழைப்பானை
ஆற்றவும்
பின்னும்
பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை
யாழின்
வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ
வாழை
இருகால் குலை'.
விளக்கவுரை :
64. நெடுங்காலம் வந்தார் நெறியின்மை
கண்டு
நடுங்கிப்
பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார்
அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு
உடையான் குடி'.
விளக்கவுரை :
9. புகழ்தலின் கூறுபாடு
65. செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா
உணரவும் தாம்படார் - எய்த
நலத்தகத்
தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்
புள்ளரைக்
கால் விற்பேம் எனல்'
விளக்கவுரை :