பழமொழி நானூறு
56 - 60 of 400 பாடல்கள்
56. கையார உண்டமையால் காய்வார்
பொருட்டாகப்
பொய்யாகத்
தம்மை பொருளல்லார் கூறுபவேல்
மையார
உண்டகண் மாணிழாய் ! என்பரிவ
'செய்யாத செய்தா வெனில்?'
விளக்கவுரை :
57. ஆய்ந்த அறிவினர் அல்லாதார்
புல்லுரைக்குக்
காய்ந்தெதிர்
சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்
முசுக்குத்தி
நக்கு மலைநாட! தம்மைப்
'பசுக்குத்தின் குத்துவார் இல்'.
விளக்கவுரை :
58. நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க
லாகாதார்
நாவின்
ஒருவரை வைதால் வயவுரை
பூவிற்
பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ
'தீயில்லை ஊட்டும் திறம்'.
விளக்கவுரை :
59. சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய்
தாரைப்
பொறுத்தாற்றிச்
சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்
வானோங்கு
மால்வரை வெற்ப! பயனின்றே
'தானோன் றிடவரும் சால்பு'.
விளக்கவுரை :
8. பெரியாரைப் பிழையாமை
60. அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர்
எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம்
சேர்ப்ப ! 'குழுவத்தார் மேயிருந்த
என்றூடு
அறுப்பினும் மன்று'.
விளக்கவுரை :