பழமொழி நானூறு
51 - 55 of 400 பாடல்கள்
7. வெகுளாமை
51. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால்
மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
'நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம்
சுடுகலா வாறு'.
விளக்கவுரை :
52. ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி
ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால்
திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !
'தெளியானைத் தேறல் அரிது'.
விளக்கவுரை :
53. உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய
வேண்டுமோ?
கற்றறிந்தார்
தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப்
புல்தேய்ந்தாற் போல 'நெடும்பகை
தற்செய்யத்
தானே கெடும்'.
விளக்கவுரை :
54. எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப்
பட்டவர்
வைதாராக்
கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை
ஊர! 'விளக்கெலி கொண்டு
தனக்குநோய்
செய்து விடல்'.
விளக்கவுரை :
55. தெரியா தவர்தம் திறனில்சொல்
கேட்டால்
பரியாதார்
போல இருக்க - பரிவில்லா
வம்பலர்
வாயை அவிப்பான் புகுவரே
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.
விளக்கவுரை :