பழமொழி நானூறு
116 - 120 of 400 பாடல்கள்
116. கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவா
லடக்கல் அரிதாகும் - நாவாய்
களிக்கள்போல்
தூங்கும் கடல்சேர்ப்ப ! 'வாங்கி
வளிதோட்
கிடுவாரோ இல்'.
விளக்கவுரை :
117. தெரியாதார் சொல்லும் திறனின்மை
தீதாப்
பரியார்
பயனின்மை செய்து - பெரியார்சொல்
கொள்ளாது
தாம்தம்மைக் காவா தவர் 'பிறரைக்
கள்ளராச்
செய்குறு வார்'.
விளக்கவுரை :
118. செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த
உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி
யாயிருந்த 'மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம்
யாதொன்றும் இல்'.
விளக்கவுரை :
119. முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள்
பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து
வீழும் கொடியருவி நன்னாட!
'மன்றத்து மையல்சேர்ந் தற்று'.
விளக்கவுரை :
120. தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க
மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை
உள்ளம் கனற்று பவரே
'செருப்பிடைப் பட்ட பரல்'.
விளக்கவுரை :