கொன்றை வேந்தன் - சகர வருக்கம்



கொன்றை வேந்தன் - சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.

விளக்கவுரை :

27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.

விளக்கவுரை :

28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

விளக்கவுரை :

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.

விளக்கவுரை :

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

விளக்கவுரை :

31. சூதும் வாதும் வேதனை செய்யும்.

விளக்கவுரை :

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

விளக்கவுரை :

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.

விளக்கவுரை :

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.

விளக்கவுரை :

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

விளக்கவுரை :

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyaar, tamil books