கொன்றை வேந்தன் -
சகர
வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
விளக்கவுரை :
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
விளக்கவுரை :
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
விளக்கவுரை :
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
விளக்கவுரை :
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
விளக்கவுரை :
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
விளக்கவுரை :
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
விளக்கவுரை :
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
விளக்கவுரை :
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
விளக்கவுரை :
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
விளக்கவுரை :
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
விளக்கவுரை :
