கொன்றை வேந்தன் - தகர வருக்கம்



கொன்றை வேந்தன் - தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

விளக்கவுரை :

38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

விளக்கவுரை :

39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

விளக்கவுரை :

40. தீராக் கோபம் போராய் முடியும்.

விளக்கவுரை :

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

விளக்கவுரை :

42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

விளக்கவுரை :

43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.

விளக்கவுரை :

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

விளக்கவுரை :

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.

விளக்கவுரை :

46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

விளக்கவுரை :

47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyaar, tamil books