கொன்றை வேந்தன் -
நகர
வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
விளக்கவுரை :
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
விளக்கவுரை :
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
விளக்கவுரை :
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
விளக்கவுரை :
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
விளக்கவுரை :
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
விளக்கவுரை :
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
விளக்கவுரை :
55. நேரா நோன்பு சீராகாது.
விளக்கவுரை :
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
விளக்கவுரை :
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
விளக்கவுரை :
58. நோன்பு என்பதுவே (என்பது) கொன்று
தின்னாமை.
விளக்கவுரை :
