கொன்றை வேந்தன் - பகர வருக்கம்



கொன்றை வேந்தன் - பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

விளக்கவுரை :

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

விளக்கவுரை :

61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.

விளக்கவுரை :

62. பீரம் பேணி பாரம் தாங்கும்.

விளக்கவுரை :

63. புலையும் கொலையும் களவும் தவிர்.

விளக்கவுரை :

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.

விளக்கவுரை :

65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.

விளக்கவுரை :

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

விளக்கவுரை :

67. பையச் சென்றால் வையம் தாங்கும்.

விளக்கவுரை :

68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

விளக்கவுரை :

69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyar, tamil books