கொன்றை வேந்தன் -
பகர
வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
விளக்கவுரை :
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
விளக்கவுரை :
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
விளக்கவுரை :
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
விளக்கவுரை :
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
விளக்கவுரை :
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
விளக்கவுரை :
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும்
சினமும்.
விளக்கவுரை :
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
விளக்கவுரை :
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
விளக்கவுரை :
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
விளக்கவுரை :
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.
விளக்கவுரை :
