கொன்றை வேந்தன் -
மகர
வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
விளக்கவுரை :
71. மாரி அல்லது காரியம் இல்லை.
விளக்கவுரை :
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
விளக்கவுரை :
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
விளக்கவுரை :
74. முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்.
விளக்கவுரை :
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
விளக்கவுரை :
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு
அழகு.
விளக்கவுரை :
77. மேழிச் செல்வம் கோழை படாது.
விளக்கவுரை :
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
விளக்கவுரை :
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
விளக்கவுரை :
80. மோனம் என்பது ஞான வரம்பு.
விளக்கவுரை :
