கொன்றை வேந்தன் - மகர வருக்கம்



கொன்றை வேந்தன் - மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

விளக்கவுரை :

71. மாரி அல்லது காரியம் இல்லை.

விளக்கவுரை :

72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

விளக்கவுரை :

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

விளக்கவுரை :

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

விளக்கவுரை :

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

விளக்கவுரை :

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

விளக்கவுரை :

77. மேழிச் செல்வம் கோழை படாது.

விளக்கவுரை :

78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.

விளக்கவுரை :

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.

விளக்கவுரை :

80. மோனம் என்பது ஞான வரம்பு.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyar, tamil books