கொன்றை வேந்தன் - வகர வருக்கம்



கொன்றை வேந்தன் - வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.

விளக்கவுரை :

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

விளக்கவுரை :

83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.

விளக்கவுரை :

84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.

விளக்கவுரை :

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.

விளக்கவுரை :

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

விளக்கவுரை :

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

விளக்கவுரை :

88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.

விளக்கவுரை :

89. வைகல் தோறும் தெய்வம் தொழு.

விளக்கவுரை :

90. ஒத்த இடத்து நித்திரை கொள்.

விளக்கவுரை :

91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyar, tamil books