மூதுரை 1 - 5 of 30 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம்
மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார்
திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல்
சார்வார் தமக்கு.
விளக்கவுரை :
1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்
அந்நன்றி
என்று
தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான்தருத லால்.
விளக்கவுரை :
2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல்
எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா
நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்
மேல் எழுத்துக்கு நேர்.
விளக்கவுரை :
3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா
அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா
நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா
மங்கைக் கழகு.
விளக்கவுரை :
4. அட்டாலும் பால் சுவையில் குன்றா(து)
அளவளவாய்
நட்டாலும்
நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும்
வெண்மை தரும்.
விளக்கவுரை :
5. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள்
அன்றி
எடுத்த
கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால்
நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால்
அன்றிப் பழா.
விளக்கவுரை :
