மூதுரை 6 - 10 of 30 பாடல்கள்
6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும்
தன்மையோர்
பற்றலரைக்
கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ
தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து
வளையுமோ தான்.
விளக்கவுரை :
7. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்
தான்கற்ற
நூல்
அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து
அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து
அளவே ஆகுமாம் குணம்.
விளக்கவுரை :
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க
நல்லார்சொல்
கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் நன்று.
விளக்கவுரை :
9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல்
கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள்
உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் தீது.
விளக்கவுரை :
10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால்
வழியோடிப்
புல்லுக்கும்
ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும்
பெய்யும் மழை.
விளக்கவுரை :
