களவழி நாற்பது 6
- 10 of 40 பாடல்கள்
6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை
யடுக்குபு
வேற்றிக் கிடந்த - இடித்துரறி
யங்கண்
விசும்பி னுருமெறித் தெங்கும்
பெருமலை
தூறெறிந் தற்றே யருமணிப்
பூணேந்
தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்
தெவ்
வேந்தரை யட்ட களத்து.
விளக்கவுரை :
7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை
யமருழக்கி
இங்கு
லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண்
வரிவரான்
மீன்பிறழுங் காவிரி நாடன்
பொருநரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
8. யானைமேல் யானை நெரிதர வானாது
கண்ணேர்
கடுங்கணை மெய்ம்மாய்ப்ப - எவ்வாயும்
எண்ணருங்
குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணா
ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து.
விளக்கவுரை :
9. மேலோரைக் கீழோர் குறுகிக்
குறைத்திட்ட
காலார்சோ
டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில்
சுறபிறழ்வ போன்ற புனனாடன்
நேராரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற்
செல்கலா
தொல்கி
யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்
செவ்வலங்
குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
