களவழி நாற்பது
11 - 15 of 40 பாடல்கள்
11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா
ரிட்ட
ஒழிமுரச
மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து
கண்காணா
யானை யுதைப்ப விழுமென
மங்குன்
மழையி னிதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து.
விளக்கவுரை :
12. ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க்
குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங்
குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி
நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை
யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி
பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
செஎய்பொரு
தட்ட களத்து.
விளக்கவுரை :
14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப்
பட்டுப்
பவளஞ்
சொரிதரு பைபோற் றிவளொளிய
வொண்செங்
குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
15. கொல்யானை பாயக் குடைமுருக்கி
யெவ்வாயும்
புக்கவா
யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு
பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
