களவழி நாற்பது
16 - 20 of 40 பாடல்கள்
16. பரும வினமாக் கடவித் தெரிமறவர்
ஊக்கி
யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்
குஞ்சரக்
கும்பத்துப் பாய்வன குன்றிவரும்
வேங்கை
யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
17. ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா
ளெதிர்த்தோடித்
தாக்கி
யெறிதா வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச்
சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே
ஆர்த்தம
ரட்ட களத்து.
விளக்கவுரை :
18. நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும்
விளிந்தார்
பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து
தடற்றிடங்
கொள்வாட் டளையவிழுந் தார்ச்சே(ய்)
உடற்றியா
ரட்ட களத்து.
விளக்கவுரை :
19. இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான் மூழ்திக்
கடைமணி
காண்வரத் தோற்றி - நடைமெலிந்து
முக்கோட்ட
போன்ற களிறெல்லா நீர்நாடன்
புக்கம
ரட்ட களத்து.
விளக்கவுரை :
20. இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை
குருதி
பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்
சீர்முழாப்
பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
