இன்னா நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்
36. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட
நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை
பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங்
கைவிடுவார் நட்பு.
விளக்கவுரை :
37. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா
னீரிழிந்து போகுத லின்னா
அறியாண்
வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற்
செற்றங் கொளல்.
விளக்கவுரை :
38. பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை
யின்னா
மறமிலா
மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம்
வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான்
செய்யும் வினை.
விளக்கவுரை :
39. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை
யின்னா
கடித்தமைந்த
பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த
விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப்
பாடா விடல்.
விளக்கவுரை :
40. அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க
மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம்
வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க
வடங்காதார் சொல்.
விளக்கவுரை :
இன்னா நாற்பது முற்றிற்று
