கார் நாற்பது 31 - 35 of 40 பாடல்கள்
வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
31. கார்ச்சே ணிகந்த கரைமருங்கி
னீர்ச்சேர்ந்
தெருமை
யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு
மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற்
கியாஞ்செய் குறி.
விளக்கவுரை :
32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப்
புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
பாடஅ
மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப்
பெருந்தகை நற்கு.
விளக்கவுரை :
33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை
யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்
இடமென
வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி
யெவ்வங் கெட.
விளக்கவுரை :
பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல்
வானம் பெருவரை சேருங்
கருவணி
காலங் குறித்தார் திருவணித்த
ஒண்ணுதல்
மாதர் திறத்து.
விளக்கவுரை :
35. சென்றநங் காதலர்
சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய
நோயோ டிடும்பை பலகூர
வென்றி
முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று
மிரங்கு மிவட்கு.
விளக்கவுரை :
