பழமொழி நானூறு
286 - 290 of 400 பாடல்கள்
286. எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக்
களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச்
செய்தவர் நண்பெல்லாந் தீரத்
'தனிமரம் காடாதல் இல்'.
விளக்கவுரை :
287. முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு
எழுந்தோரைப்
பின்னலிதும்
என்றிருத்தல் பேதைமையே - பின்சென்று
காம்பன்ன
தோளி! கடிதிற் 'கடித்தோடும்
பாம்பின்பல்
கொள்வாரோ இல்'.
விளக்கவுரை :
288. நிரம்ப நிரையத்தைக் கண்டதும்
நிரையம்
வரம்பில்
பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார
மார்ப! 'குடிகெட வந்தால்
அடிகெட
மன்றி விடல்'.
விளக்கவுரை :
289. தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக்
குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம்
செய்தமையைக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம்
உட்கொதிக்கு மாறு'.
விளக்கவுரை :
290. முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா
தாரை
அகம்புகுதும்
என்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க
நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
'ஒக்கலை வேண்டி அழல்'.
விளக்கவுரை :