பழமொழி நானூறு
276 - 280 of 400 பாடல்கள்
276. இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும்
என்று
கடிதவர்தாம்
காதலிப்பத் தாம்காதல் கொண்டு
மூடிய
எனைத்தும் உணரா முயறல்
'கடிய கனைத்து விடல்'.
விளக்கவுரை :
277. சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும்
கெட்டாலும்
நேர்த்துரைத்(து)
எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப்
போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'
விளக்கவுரை :
278. செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு)
அவருள்
ஒருத்தற்(கு)
உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும்
ஆகாது தீதரம் அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.
விளக்கவுரை :
279. பன்னாள் தொழில்செய்து உடைய
கவர்ந்துண்டார்
இன்னாமை
செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக்
கொண்டு புகுதல் 'குவளையைத்
தன்னாரால்
யாத்து விடல்'.
விளக்கவுரை :
280. மெய்ம்மையே நின்று மிகநோக்கப்
பட்டவர்
கைம்மேலே
நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே
கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே
வீழப் பனை.'
விளக்கவுரை :