பழமொழி நானூறு
261 - 265 of 400 பாடல்கள்
261. நல்லவும் தீயவும் நாடிப்
பிறருரைக்கும்
நல்ல
பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின்
நாடி வலிப்பதே 'புல்லத்தைப்
புல்லம்
புறம்புல்லு மாறு'.
விளக்கவுரை :
262. மனத்தினும் வாயினும் மெய்யினும்
செய்கை
அனைத்தினும்
ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
ஒன்றும்
பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
சென்று
படுமாம் உயிர்'.
விளக்கவுரை :
263. செயல்வேண்டா நல்லன செய்விக்கும் தீய
செயல்வேண்டி
நிற்பின் விலக்கும் இகல்வேந்தன்
தன்னை
நலிந்து தனக்குறுதி கூறலால்
'முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்'.
விளக்கவுரை :
264. செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல
பெற்றால்
அறிவுடையார்
அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை
களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.
விளக்கவுரை :
265. தீயன வல்ல செயினும் திறல்வேந்தன்
காய்வன
சிந்தியார் சுற்றறிந்தார் - பாயும்
'புலிமுன்னர் புல்வாய்க்குப்
போக்கில் அதுவே
வளிமுன்னர்
வைப்பாரம் இல்'.
விளக்கவுரை :