பழமொழி நானூறு
256 - 260 of 400 பாடல்கள்
256. எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய்
தாரையும்
ஒல்லை
வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின்
வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.
விளக்கவுரை :
257. போலந்தார் இராமன் துணையாகத்
தான்போந்து
இலங்கைக்
கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்திறை
யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்
சார்ந்து
கெழீஇயிலார் இல்'.
விளக்கவுரை :
26. அமைச்சர்
258. கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின
வேந்தன் அவைகாட்டும் - மல்கித்
தலைப்பாய்
இழிதரு தண்புனல் 'நீத்தம்
மலைப்பெயல்
காட்டும் துணை'.
விளக்கவுரை :
259. செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு
பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய்
முறுவலநற் சின்மொழியாய்! 'செய்தானை
ஒவ்வாத
பாவையோ இல்'.
விளக்கவுரை :
260. சுற்றார் பலரைத்தன் கண்ணாக
இல்லாதான்
உற்றிடர்ப்
பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா
துணைபயிரும் மாமலை நாட!
'சுரையாழ் நரம்பறுத் தற்று'.
விளக்கவுரை :