மூதுரை 26 - 30 of 30 பாடல்கள்
26. மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின்
மன்னனில்
கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம்
அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம்
எல்லாம் சிறப்பு.
விளக்கவுரை :
27. கல்லாத மாந்தர்க்குக்
கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத
மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத்
தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு)
இசைந்து ஒழுகாப் பெண்.
விளக்கவுரை :
28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த
காலத்தும்
கந்தம்
குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர்
ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர்
ஆவரோ மற்று.
விளக்கவுரை :
29. மருவினிய சுற்றமும் வான்பொருளும்
நல்ல
உருவும்
உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து)
அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து)
அவளோடு (ம்) போம்.
விளக்கவுரை :
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும்
தாம்அவரை
ஆந்தனையும்
காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும்
தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம்
கண்டீர் மரம்.
விளக்கவுரை :
