மூதுரை 21 - 25 of 30 பாடல்கள்
21. இல்லாள் அகத்திருக்க இல்லாதது
ஒன்றில்லை
இல்லாளும்
இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த
மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த
தூறாய் விடும்.
விளக்கவுரை :
22. எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா
றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச்
சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில்
செய்த வினை.
விளக்கவுரை :
23. கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர்
கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு)
ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய
எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு
சான்றோர் சினம்.
விளக்கவுரை :
24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம்
சேர்தாற்போல்
கற்றாரைக்
கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை
மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை
உகக்கும் பிணம்.
விளக்கவுரை :
25. நஞ்சுடைமை தானறிந்து நாகம்
கரந்துறையும்
அஞ்சாப்
புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார்
தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா
நெஞ்சத் தவர்.
விளக்கவுரை :
