பழமொழி நானூறு
246 - 250 of 400 பாடல்கள்
246. அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடைவேந்தன்
கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்
கூட்டிறப்பக்
கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
'சூட்டறுத்து வாயில் இடல்'.
விளக்கவுரை :
247. வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு
வேந்தனும்
செங்கோலன்
அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச்
சேர்ப்ப மற் 'றில்லையே யானை
தொடுவுண்ணின்
மூடுங் கலம்'.
விளக்கவுரை :
248. ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது
அல்லால்
களியானை
மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண்
பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
'எளியாரை எள்ளாதார் இல்'.
விளக்கவுரை :
249. மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த
னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம்
கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.
விளக்கவுரை :
250. அங்கோல் அவிர்தொடி! ஆழியான ஆயினும்
செங்கோலன்
அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை
வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்
'தண்கோல் எடுக்குமாம் மெய்'.
விளக்கவுரை :