பழமொழி நானூறு
241 - 245 of 400 பாடல்கள்
25. அரசியல்பு
241. எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணர்
ஆயினும் தகவில கண்டக்கால்
வன்கண்ண
னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன்
ஆளான் அரசு.
விளக்கவுரை :
242. சால மறைத்தோம்பிச் சான்றவர்
கைகரப்பக்
காலை
கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன்
றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
'முறைமைக்கு மூப்பிளமை இல்'.
விளக்கவுரை :
243. முறைதெரிந்து செல்வர்க்கும்
நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான்
நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா
னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப்
பாலொழுகு மாறு'.
விளக்கவுரை :
244. பொருத்தம் அழியாத பூந்தண்டார்
மன்னர்
அருத்தம்
அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும்
போலாதே கோடல் அதுவன்றோ
'வண்டூதா துண்டு விடல்'.
விளக்கவுரை :
245. பாற்பட்டு வாழ்ப எனினும்
குடிகள்மேல்
மேற்பட்ட
கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே
யாயினும் கொண்டீக காணுங்கால்
'பாலதலை பாலூறல் இல்'.
விளக்கவுரை :