பழமொழி நானூறு
236 - 240 of 400 பாடல்கள்
236. ஆற்றுந் தகைய அரசடைந்தார்க்
காயினும்
வீற்று
வழியல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றார்
சிறியர் எனல்வேண்டா 'நோற்றார்க்குச்
சோற்றுள்ளும்
வீழும் கறி'.
விளக்கவுரை :
237. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும்
வேண்டாவாம்
போகும்
பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல்
மலைநாட ! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.
விளக்கவுரை :
238. பண்டுருத்துச் செய்த பழவினை
வந்தெம்மை
இன்றொறுக்
கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை
கோவதென்? மின்னேர் மருங்குலாய் !
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.
விளக்கவுரை :
239. சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப்
பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு
செங்கோல் செலீஇயனான் 'இல்லை
உயிருடையார்
எய்தா வினை.'
விளக்கவுரை :
240. நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார்
செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம்
பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.
விளக்கவுரை :