பழமொழி நானூறு
231 - 235 of 400 பாடல்கள்
231. ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய்
இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப்
படற்பாலார்
கண்ணே படுமே 'பொறியும்
தொடற்பாலார்
கண்ணே தொடும்'.
விளக்கவுரை :
232. முற்பெரிய நல்வினை முட்டின்றிச்
செய்யாதார்
பிற்பெரிய
செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப்
பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
'முதல்இலார்க்(கு) ஊதியம் இல்'.
விளக்கவுரை :
233. பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை
நன்னாளே
நாடி மலர்தலால் - மன்னர்
உவப்ப
வழிபட் டொழுகினும் செல்வம்
'தொகற்பால போழ்தே தொகும்'.
விளக்கவுரை :
234. குரைத்துக் கொளப்பட்டார்
கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து
போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற
ஐவரும் போயினார் 'இல்லையே
உய்வதற்(கு)
உய்யா இடம்'.
விளக்கவுரை :
235. இதுமன்னும் தீதென்று இசைந்ததூஉம்
ஆவார்க்கு
அதுமன்னும்
நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு
கானல் விரிதிரை தண்சேர்ப்ப !
'தீநாள் திருவுடையார்க்(கு) இல்'
விளக்கவுரை :