பழமொழி நானூறு
221 - 225 of 400 பாடல்கள்
221. வழங்கார் வலியலார் வாய்ச்சொல்லும்
பொல்லார்
உழந்தொருவர்க்(கு)
உற்றால் உதவலும் இல்லார்
இழந்ததில்
செல்வம் பெறுதலும் இன்னார்
'பழஞ்செய்போர் பின்று விடல்'.
விளக்கவுரை :
222. ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின்
நற்செய்கை
செய்வார்போல் காட்டி நசையழுங்க
வற்கென்ற
செய்கை அதுவால் அவ்வாயுறைப்
புற்கழுத்தில்
யாத்து விடல்'.
விளக்கவுரை :
223. அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக்
கேட்டால்
உடையதொன்
றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய
அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.
விளக்கவுரை :
224. மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார்
பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி
னாடு மலைநாட ! அஃதன்றோ
'பள்ளியுள் ஐயம் புகல்'
விளக்கவுரை :
225. இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்
வசையன்று
வையத்(து) இயற்கை - அஃதன்றிப்
பசைகொண்
டவன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின்
'நசைகொன்றான் செல்லுலகம் இல்'.
விளக்கவுரை :