பழமொழி நானூறு
216 - 220 of 400 பாடல்கள்
216. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான்
பெற்ற
முழங்கு
முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி
முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
'நாய்பெற்ற தெங்கம் பழம்'
விளக்கவுரை :
217. முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில்
கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென்று
ஒருபொருள் ஈயாதான் செல்வம்
'அழகொடு கண்ணின் இழவு'.
விளக்கவுரை :
218. நாவின் இரந்தார் குறையறிந்து
தாமுடைய
மாவினை
மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென்
அஞ்சா விடிலென் 'குருட்டுக்கண்
துஞ்சிலென்
துஞ்சாக்கால் என்?'
விளக்கவுரை :
219. படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார்
பொருளைத்
தொடருந்தம்
பற்றினால் வைத்திறப் பாரே
அடரும்
பொழுதின்கண் இட்டுக் 'குடரொழிய
மீவேலி
போக்கு பவர்'.
விளக்கவுரை :
220. விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத்
தவர்க்கும்
வருந்தும்
பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில்
வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
கரும்பனை
அன்ன துடைத்து'.
விளக்கவுரை :