பழமொழி நானூறு
211 - 215 of 400 பாடல்கள்
211. கைவிட்ட ஒண்பொருள் கைவரவு
இல்லென்பார்
மெய்ப்பட்ட
வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட
மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.
விளக்கவுரை :
212. கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட்
டிருப்பார்
இடங்கொண்டு
தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண்
டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும்
கைப்பாய் விடும்'.
விளக்கவுரை :
23. நன்றியில் செல்வம்
213. அல்லது செல்வார் அரும்பொருள்
ஆக்கத்தை
நல்லது
செல்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்
பாய்வதே
போலும் துறைவ! கேள் 'தீயன
ஆவதே
போன்று கெடும்'.
விளக்கவுரை :
214. தொன்மையின் மாண்ட துணிவொன்றும்
இல்லாதார்
நன்மையின்
மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்
கல்மேல்
இலங்கு மலைநாட ! 'மாக்காய்த்துத்
தன்மேல்
குணில்கொள்ளு மாறு'.
விளக்கவுரை :
215. பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார்
தாந்துவ்வார்
சுற்றாரும்
பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப்
பூமேயும் வண்புணல் ஊர!
'மரங்குறைப்ப மண்ணா மயிர்'.
விளக்கவுரை :