இனியவை நாற்பது
16 - 20 of 40 பாடல்கள்
16. சுற்றார்முன் கல்வி உரைத்தல்
மிகஇனிதே
மிக்காரைச்
சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை
யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும்
ஆற்ற இனிது.
விளக்கவுரை :
17. நாட்டார்க்கு நல்ல செயலினி
தெத்துணையும்
ஒட்டாரை
ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல
தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ்
சேரல் இனிது.
விளக்கவுரை :
18. மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின்
வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா
விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல்
காலை இனிது.
விளக்கவுரை :
19. நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால்
நனிஇனிதே
பட்டாங்கு
பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில்
பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி
ஈதல் இனிது.
விளக்கவுரை :
20. சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம்
வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை
ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால்
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
