கார் நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்
11. புணர்தரு செல்வந் தருபாக்குச்
சென்றார்
வணரொலி
யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு
பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை
யீன்ற புறவு.
விளக்கவுரை :
12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர்
காட்சி யவர்வருதல் திண்ணிதாம்
நெய்யணி
குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு
மேரும் வலம்.
விளக்கவுரை :
13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல
வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிறெறி
வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு
மின்னு மழை.
விளக்கவுரை :
14. செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே
வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை
யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல
வினிய நகும்.
விளக்கவுரை :
15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின்
குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி
னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ
லூதும் பொழுது.
விளக்கவுரை :
