கார் நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற்
றார்போல்
திருவில்
விலங்கூன்றித் தீம்பொழல் தாழ
வருதும்
எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந்
தாலிக்கும் போழ்து
விளக்கவுரை :
2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ
மெய்த
நெடுங்காடு
நேர்சினை யீனக் கொடுங்குழாய்
இன்னே
வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு
மவர்தூ துரைத்து.
விளக்கவுரை :
பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற்
றண்புறவி னாலி - புரள
உருமிடி
வான மிழிய வெழுமே
நெருந
லொருத்தி திறத்து.
விளக்கவுரை :
தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங்
கடுக்கை கவின்பெறப்@ பூத்தன
பாடுவண்
டூதும் பருவம் பணைத்தோளி
வாடம
பசலை மருந்து.
விளக்கவுரை :
5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார்
வருதல்
பகழிபோ
லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ்
சிதறி யவைபோலக் கோபந்
தவழுந்
தகைய புறவு.
விளக்கவுரை :
