ஐங்குறு நூறு 91 - 95 of 500 பாடல்கள்
10. எருமைப் பத்து
91. நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
வெறிமலர்ப்
பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனியூரன்
மகளிவள்
பழன
வெதிரின் கொடிப்பிணை யலளே.
விளக்கவுரை :
92. கருங்கோட்டு எருமைச் செங்கண்
புனிற்றுஆக்
காதற்
குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை
நும்மூர் வருதும்
ஒண்தொடி
மடந்தை நின்னையாம் பெறினே.
விளக்கவுரை :
93. எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
பசுமோ
ரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த
இனைய மன்ற பல்பொழில்
தாதுண
வெறுக்கைய ஆகி இவள்
போதுஅவிழ்
முச்சி யூதும் வண்டே.
விளக்கவுரை :
94. மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர்
அன்ன துணையோடு வதியும்
நிழல்முதிர்
இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித்
தாமரை மலரும்
கவின்பெறு
சுடர்நூதல் தந்தை ஊரே.
விளக்கவுரை :
95. கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து
அசைஇ
நெடுங்கதிர்
நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனல்முற்
றூரன் பகலும்
படர்மலி
அருநோய் செய்தனன் எமக்கே.
விளக்கவுரை :
