ஐங்குறு நூறு
86 - 90 of 500 பாடல்கள்
86. வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்
நீள்வயல்
நண்ணி இமிழும் ஊர
எம்
இவன் நல்குதல் அரிது
நும்மனை
மடந்தையொடு தலைப்பெய் தீமே.
விளக்கவுரை :
87. பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
கரும்பு
குணிலா மாங்கனி யுதிர்க்கும்
யாணர்
ஊரைநின் மனையோள்
யாரையும்
புலக்கும் எம்மைமற் றெவனோ.
விளக்கவுரை :
88. வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை
யூரனை எவ்வை எம்வயின்
வருதல்
வேண்டுதும் என்ப
தொல்லேம்
போல்யாம் அதுவேண் டுதுமே.
விளக்கவுரை :
89. அம்மவாழி பாண எவ்வைக்கு
எவன்
பெரி தளிக்கும் என்ப பழனத்து
வண்டு
தாதூதும் ஊரன்
பெண்டென
விரும்பின்று அவள்தன் பண்பே.
விளக்கவுரை :
90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்
டனகொல்
வண்டின்
மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்
அன்ன
தாகலும் அறியாள்
எம்மொடு
புலக்கும்அவன் புதல்வன் தாயே.
விளக்கவுரை :
