இன்னிலை 6 - 10 of 45 பாடல்கள்
6. அம்மை இழைத்த தலைப்பட்(டு) அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும்
ஈர்ம்பெயலாம் - மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார்
உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்.
விளக்கவுரை :
7. தாம்ஈட்(டு) அருவினைகள் தண்டா உடம்(பு)ஒன்ற
நாம்மீட்டு ஒறுக்(கு)ஒணா ஞாங்கரடித்
தீம்பால்
பிதுக்கப் பெயல்போல்
பிறப்(பு)இறப்புப் போகா
கதுப்போ(டு) இறுத்தல் கடன்.
விளக்கவுரை :
8. தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு.
விளக்கவுரை :
9. கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல்
ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு.
(மூன்று
அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா)
விளக்கவுரை :
10. இடிப்பதென்(று) எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் -
கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே
நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு.
விளக்கவுரை :
