திரிகடுகம்
31 - 35 of 100 பாடல்கள்
தலை சிறந்தவை
31. பல்லவையுள் நல்லவை கற்றலும்
பாத்துண்டாம்
இல்லற
முட்டாது இயற்றலும் - வல்லிதின்
தாளி
னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள்
எல்லாம் தலை.
விளக்கவுரை :
கற்றவர் கடமை
32. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும்
நூற்குஏலா
வெண்மொழி
வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்
சிற்றினம்
அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார்
பூண்ட கடன்.
விளக்கவுரை :
மன்னன் கைவிடலாகாதவை
33. கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ்
போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோல்
திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன்
மற்று விடல்.
விளக்கவுரை :
உலகம் எனப்படுவார்
34. மூன்று கடன்கழித்த பார்ப்பானும்
ஓர்ந்து
முறைநிலை
கோடா அரசும் - சிறைநின்று
அலவலை
இல்லாக் குடியும் இம்மூவர்
உலகம்
எனப்படு வார்.
விளக்கவுரை :
முக்தியுலகை அடைபவர்
35. முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா
மேதையும்
நுண்ணூற்
பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை
இன்றி மயலுறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை
மேல் நிற்பவர்.
விளக்கவுரை :
